புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

img

கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு  மோசமான நிர்வாகம்,  ஊழல், உள்ளிட்டவைகளு டன் மக்களின் சுயநல  எண்ணமும், கோழைத்தன மான அணுகுமுறையும் கூட  காரணமாக உள்ளது என்று  தமிழக அரசையும், தமிழக  மக்களையும் விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில்  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறி யிருந்தார்.